India Languages, asked by tamilhelp, 9 months ago

சான்று தருக? செய்யுளிசை அளபெடை

Answers

Answered by anjalin
23

ஆஅளிய

செய்யுளிசை அளபெடை

  • அளபெடை ஒரு எழுதினுடைய ஒலிக்கு மாத்திரை கூட்ட செய்வதாகும்.
  • இதே போல் ஒரு செய்யுளுக்கு ஒளியை கூட்டிவதைக்கு பயன்படுத்துவதே செய்யுளிசை அளபெடை ஆகும்.
  • இதற்கு மற்றொரு பெயர் இசைநிறை அளபெடை ஆகும்.
  • ஏதேனும் செய்யுள் அதன் ஓசை குறையும் பொது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்யக்கூடியது.
  • செய்யுளிசை அளபெடை எனப்படும் அளபெடை சொற்களானது சொல்லும் பொழுது குறில் எழுத்தை தனியாகவும் அதற்கு முன் வழி காட்டியாக செல்லும் நெடில் எழுத்தை தனியாகவும் ஒலிக்க கூடாது.
  • அவ்விரண்டு எழுதிகளும் ஒட்டி வரும்படி தான் ஓலிக்க வைக்க வேண்டும்.
  • செய்யுளிசை அளபெடைக்கு என்று இடம் வரை முறை இல்ல.
  • ஏனன்றால் ஒரு சொல்லுக்கு முதலாகவும் இடையிலும் இறுதியிலும் செய்யுளிசை அளபெடை வரக்கூடும்.
Answered by hiphoplogi123
2

Answer:

இசைநிறை அளபெடை அல்லது

செய்யுளிசை அளபெடை:-

இது, செய்யுளில் ஓசை குறையும்போதும்,

சீரும் தளையும் சிதையும் போதும் ,

அசையை நிறைப்பதற்காக.

அளபெடுக்கும்

எ- கா:-

" ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை.

ஆ அதும் என்னு மவர் .". (குறள்# 653)

இக்குறளில் 'ஓ' என்னும் உயிர்நெடில்

தனக்குரிய. இனக்குறில் 'ஒ ' வை.

அளபெடுத்துள்ளது . இரண்டாவது அடியில்

'ஆ' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான.

'அ' குறிலை அளபெடுத்துள்ளது .

அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'

என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது . வெண்பா இலக்கணப்படி , நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்)

நிரை) வருதல் வேண்டும

Similar questions