India Languages, asked by Ravi29261, 8 months ago

சௌ அரசின் தலைமைஆவணக்காப்பாளர்
____________ ஆவார்.

Answers

Answered by anjalin
2

லாவோ ட் சு

  • தத்துவ ஞானிகளாகிய லாவோ ட் சு, கன்பூசியஸ் தாவோ சின் மென்சியஸ் மோ டி ஆகியவர்களும் சீனக் கவிஞர்களும் பல வலிமையான சிறப்புகளை சேர்த்து சீன நாகரிகத்திற்கு அதிக பங்கினை அளித்துள்ளனர்.
  • சௌ அரசு ஆட்சியில் லாவோ ட் சு தலைமை ஆவணக் காப்பாளராக பணிபுரிந்தார்.
  • இவரது காலம் முதல் வரை ஆகும்.
  • தாவோயிசத்தை தொடக்கி வைத்ததும், இவரே ஆவர் ஆசைகளை வெறுத்தவர் அணைத்து விதமான துன்பங்களுக்கும் ஆசை தான் மூலக்காரணம் என்று வாதிட்டவர்.
  • இவரை தொடர்ந்து கன்பூசியஸ் என்னும் சீன தத்துவஞானி.
  • இவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி இவரது பெயருக்கே தலைவர் என்று தான் பொருள்.
  • ஒரு தனி மனிதனின் சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடுகிறார் .
Similar questions