சௌ அரசின் தலைமைஆவணக்காப்பாளர்
____________ ஆவார்.
Answers
Answered by
2
லாவோ ட் சு
- தத்துவ ஞானிகளாகிய லாவோ ட் சு, கன்பூசியஸ் தாவோ சின் மென்சியஸ் மோ டி ஆகியவர்களும் சீனக் கவிஞர்களும் பல வலிமையான சிறப்புகளை சேர்த்து சீன நாகரிகத்திற்கு அதிக பங்கினை அளித்துள்ளனர்.
- சௌ அரசு ஆட்சியில் லாவோ ட் சு தலைமை ஆவணக் காப்பாளராக பணிபுரிந்தார்.
- இவரது காலம் முதல் வரை ஆகும்.
- தாவோயிசத்தை தொடக்கி வைத்ததும், இவரே ஆவர் ஆசைகளை வெறுத்தவர் அணைத்து விதமான துன்பங்களுக்கும் ஆசை தான் மூலக்காரணம் என்று வாதிட்டவர்.
- இவரை தொடர்ந்து கன்பூசியஸ் என்னும் சீன தத்துவஞானி.
- இவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி இவரது பெயருக்கே தலைவர் என்று தான் பொருள்.
- ஒரு தனி மனிதனின் சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடுகிறார் .
Similar questions
English,
4 months ago
Science,
4 months ago
India Languages,
8 months ago
India Languages,
8 months ago
Chemistry,
10 months ago
Math,
10 months ago