India Languages, asked by manasakavala2095, 8 months ago

ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக்
கூறியவர் யார்?

Answers

Answered by anjalin
0

மிளகு வணிகம்

  • தமிழ்நாட்டு வணிகர்கள் கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாட்டில் உள்ள வணிகர்களிடம் தொடர்பு வைத்திருந்தனர்.
  • இந்தியாவிற்கும் ரோமிய அரசுக்கும் மிளகு வணிகம் சிறப்பாக நடைபெற்றது.
  • இந்த நூலை எழுதியவர் பிளினி.
  • வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள ஒசலில் தென்மேற்கு பருவக்காற்று நன்றாக வீசினால் சரியாய் நாற்பது நாட்களில் இந்தியாவை அடைந்து விடலாம்.
  • தேவையான பண்டங்களை பரிமாறிக் கொண்டனர்.
  • மிளகு ஆகிய நறுமண பொருள்கள் யானைகளின் தந்தங்கள், நவமணிகள் போன்ற கிடைப்பதற்கு அறிய பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகின.
  • செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலக பொருள்கள் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி ஆகின.
Similar questions