India Languages, asked by leoHarshit6824, 1 year ago

புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட
இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி
கோயில் இன்றும் __________ இல்
உள்ளது.

Answers

Answered by anjalin
2
  • புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட  இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி  கோயில் இன்றும் பீகாரில் உள்ள புத்த கயா இல்  உள்ளது.

புத்த கயா

  • புத்தர் தமது முப்பதாவது வயதில் தனது மனைவியை விட்டு குழந்தையை விட்டு அரண்மனையை விட்டு வெளியேறி அனைத்தையும் துறந்து துறவறம் மேற்கொண்டார்.
  • உண்மையை தேடி காட்டில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்.
  • இந்த கால கட்டத்தில் ஒரு நாள் ஒரு அரசமரத்தின் கீழ் அமர்ந்தார்.
  • மேலும் பல நாட்கள் அமர்ந்து இருந்த அவருக்கு மெய்யறிவு கிடைத்தது.
  • அவருக்கு மெய்யறிவு கிடைத்த அந்த இடம் தற்போதைய பீகாரில் உள்ள புத்த கயா என்னும் இடம் ஆகும்.
  • தமக்கு மெய்யறிவு கிடைத்த பின்னர் அதனை மக்களுக்கு அழைக்க புத்தர் விரும்பினார் புத்த கயாவில் இருந்து வாரணாசி சென்று அவர் தனது முதல் போதனைகளை துவங்கினர்.
Similar questions