அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
Answers
Answered by
0
அஜாதசத்ரு
- பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகச் சொல்லப்படுகிறது.
- இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் தொடர்ந்தார்.
- புத்தர் புகழ்பெற்ற மகத அரசர்களான அஜாதசத்ரு மற்றும் பிம்பிசாரர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்
- மகதத்தின் தலைநகரான ராஜகிருஹம் ஐந்து மலைகளால் சூழப்பட்டிருந்ததால்,
- வெளியிலிருந்து வரும் அபாயங்களிலிருந்து தகுந்த பாதுகாப்பு அளித்தது.
- அஜாதசத்ரு, இந்த ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
- இது உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்ற மையமாக விளங்கியது.
- பின்னர் மௌரியத் தலைநகர் பாடலிபுத்திரமாக இது மாறியது
Similar questions