சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு
இடையேயான ஒற்றுமைகளையும்
வேறுபாடுகளையும் எழுதுக.
Answers
Answered by
3
Answer:
the monsoon brings rain in the north part of India
m@rk @s BRAINLIEST @nswer
Answered by
5
ஒற்றுமை
- புத்த சமயமும் சமண சமயமும் ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது.
- இரண்டு சமயத்தவர்களும் யாகம் செய்தல், விலங்குகளை பலியிடுதல் போன்றவற்றை முற்றிலுமாக எதிர்த்தனர்.
- இவ்விருவரும் ஆசைகள், சொத்துக்கள், அனைத்தையும் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பி ஆதரித்தனர்.
- புத்தரும் மகாவீரரும் தூயவாழ்க்கை வாழ்ந்தனர். புத்தர் ஒரு தத்துவ பிரிவை நிறுவினார்.
- புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோர் தன்னல மறுப்பிற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
வேறுபாடு
- மகாவீரரின் போதனைகள் மும்மணிகள் அல்லது திரி ரத்தனா என அழைக்கப்பட்டது.
- ஆனால் புத்தரின் போதனைகள் என் வழிப்பாதை என அழைக்கப்பட்டது.
- பௌத்த சமயம்ஹீனயானம் மகாயானம் என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து உள்ளது.
- அதேபோல் சமணசமயம்திகம்பர் எனவும் சுவேதாம்பர் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
India Languages,
8 months ago
English,
11 months ago
Geography,
11 months ago