India Languages, asked by akupj7675, 1 year ago

புவி மேலோடு, கவசத்தின் மீது
மிதக்கின்றது.

Answers

Answered by anjalin
0

புவி மேலோடு

  • நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புவி பல அடுக்குகளை கொண்டதாகும்.
  • புவி மேல் இருக்கும் அந்த அடுக்குகளை நாம் புவிமேலோடு என்று அழைக்கிறோம்.
  • சிறு சிறு புவித்தட்டுகளாக பிரிந்து கவசத்தை மீது மிதந்து கொண்டு உள்ளன.
  • அவ்வாறு மிதக்கும் புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் பலப்பரப்பில் மாற்றங்கள் ,சீரற்ற நிலத்தோற்றங்கள் , மலைத்தொடர்கள் உருவாகின்றன.
  • இவை நிலப்பரப்பில் மற்றும்  கடலடித்தளத்தில்  நடைபெறுகின்றன
  • பாறைகள் விரிவடைவதை பிளவுகள் என்கிறோம்.
  • மேலும் இவை புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகள் மீது ஏற்படும் இறுக்கம் மற்றும் அழுதான் காரணமாக தான்.
  • இந்த பாறைகள் விரிவடைகின்றன, இவ்வாறு பாறைகள் விரிசல் அடைவதை பிளவுகள் என்கிறோம்.
  • இதைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிளவுபள்ளத்தாக்கு ஆகும்.
  • புவித்தட்டுகளின் மடிப்புகளை பிளவுகளும் தான் இணைந்து கண்டங்களையும் கடலடித்தளத்தையும் உருமாற்றம் செய்கின்றன.
Similar questions