India Languages, asked by MagicianOm6987, 8 months ago

ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கா னவரையறையை கூறுக.

Answers

Answered by yashi5788
2

Answer:

I don't understand that..

Answered by anjalin
3

ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறை:

  • -அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.
  • ஒரு உண்மையான மக்கள் ஆட்சியை சிறிய மக்கள் தொகையைக் கொண்டு அல்லது ஒரு இருபது குழுவாகக் கொண்டு செயல்படுத்த முடியாது இது கீழ்நிலை மக்கள் அல்லது சிறிய கிராமங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும் என மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.
  • இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் வரை அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.
  • மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்கள் .
  • மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்

Similar questions