India Languages, asked by jpjitendra4066, 8 months ago

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு.அ) 1948 ஆ) 1952இ) 1957 ஈ) 1947

Answers

Answered by sundaramuneeswaran
0

Answer:

1948................

Answered by anjalin
0

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு -1952

  • இந்தியாவில் பண்டைய காலங்களில் குடவோலைமுறையை பயன்படுத்தி வந்தனர்.
  • சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவில் முதன் முதலாக 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
  • இந்தியாவில் தேர்வு அலுவலகங்கள் மூலமாக முதன் முதலாக நடத்தப்பட்ட பொதுதேர்தல் ஆகும்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் 1951 ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் 1952 பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வரை பல்வேறு கால  கட்டங்களில் நடந்து வந்தது.
  • தேர்தல் நடைபெற்ற 489 இடங்களில் 364 இடங்களில்  வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது ஆட்சி  அமைத்தது.
  • இந்த மக்களாட்சி முறையில் சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார்.

Similar questions