Social Sciences, asked by kullayappakaka4937, 8 months ago

பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக

Answers

Answered by steffiaspinno
1

பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள்

  • இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் அதிக எண்ணிக்கையில் பல் வகைப்பட்ட பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. இந்திய விவசாயி அதிக எண்ணிக்கையான பயிர்களை பற்றிய அறிவை அறிந்திருந்தன.  
  • அவற்றில் பருத்தியும் ஒன்று.
  • இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பருத்தியை பயிரிடப்பட்டதால் அவற்றிர்க்கான அடிப்படையான மூல  பொருட்கள் மிகவும் எளிதில் கிடைத்தது.
  • தாவர சாயங்களை பயன்படுத்தினர்.
  • தாவர சாயங்களை பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றினர்.
  • இந்தியர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றும் தொழுல்நுட்பம் பற்றி தெரிந்து இருந்தனர்.
  • இவையே பருத்தி நெசவில் இந்தியா பெற்றிருந்த இயற்க்கை சாதனங்கள் எனப்படும். பருத்தி விளைச்சளை இவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டன.
  • இவை விவசாய முன்னேற்றத்துக்கு முக்கியமானவை ஆகும்.
Similar questions