India Languages, asked by malekuddinlm6670, 9 months ago

‘கான்டீட்’நூலை எழுதியவர்________
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) டாண்டன்

Answers

Answered by shirinshaikh7543
1

Explanation:

area of triangle is a tournament bye baby rectangle

Answered by steffiaspinno
0

கான்டீட்நூலை எழுதியவர் வால்டேர்

வால்டேர்

  • பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் சில  குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர்.
  • இக்காலப் பகுதியைச் சேர்ந்த பெரும்  புகழ் பெற்ற பகுத்தறிவு மற்றும் அறிவியல் பற்றி எழுதிய எழுத்தாளர் .
  • வால்டேர் (16941778) ஆவார்.  வால்டேர்  சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது  அவர் ஜெனிவாவிற்கு அருகே  உள்ள ஃபெர்னி என்ற இடத்தில் வசித்து வந்தார்.
  • வால்டேர், மாண்டெஸ்கியூ (16891755),   ஆகியோர் அன்று பிரான்சில் நிலவிய நிலைமைகளை விமர்சித்தனர்.
  • வால்டேர் எனும் இவர் எழுத்தாற்றல் கொண்டவரும் செயல்பாட்டாளரும் ஆவார். தனது எழுத்துக்களில் திருச்சபையைக் கடுமையாக விமர்சித்தார்.
  • கான்டீட் (Candide)எனும் நூல்  வால்டேரின் மிகவும் புகழ்பெற்ற நூலாகும். அவருடைய புகழ்பெற்ற மேற்கோளாக குறிப்பிடப்படுவது, ‘‘முட்டாள் தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்த வர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்கவும் முடியும்”.
  • ஒருமுறை அவர் ஆச்சரியமாகச் சொன்னதாகச் சொல்லப்படுவது, ‘‘நான் நீ சொன்னதை ஏற்க மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன் என்பதாகும்.
Similar questions