India Languages, asked by kaushlendravij4533, 1 year ago

பிரான்ஸின் சமூக நிலை
அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த
வரியின் பெயர் என்ன?
ஆ) டான்டன் என்பவர் யார்?
இ) பதினெட்டாம் நூற்றாண்டில்
பிரான்ஸின் கலைக்களஞ்சியச்
சிந்தனையாளர்கள் யாவர்?
ஈ) பொது ச் ச ாலை களின்
கட்டுமானத்திற்கான இலவச
உழைப்பை வழங்கியவர் யார்?

Answers

Answered by abhishekjsd111
0

incorrect answer....

Answered by steffiaspinno
0

பிரான்ஸில் திருச்சபை வசூலித்த  வரியின் பெயர்:

  • பொது மக்களிடமிருந்து அவர்களின் வருமானத்தில் அல்லது விளைச்சலில் பத்தில்  ஒரு பங்கை ‘டித்’ (தசம பாகம்) எனும் பெயரில்  மதகுருமார்கள் வசூல் செய்தனர்.
  • சிறுபான்மையினராய் 1,10,000 எண்ணிக்கையிலிருந்த பிரபுக்கள்  மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாய், பிரபுத்துவ உரிமைகளை அனுபவித்து வந்தனர்.
  • விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச்  செலுத்தினர்.

டான்டன்:

  • தேசியப் பேரவையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

பதினெட்டாம் நூற்றாண்டில்  பிரான்ஸின் கலைக் களஞ்சியச்  சிந்தனையாளர்கள்:

  • தீதிரா மற்றும் ஜீன்-டி-ஆலம்பெர்ட். பொதுச்சாலைகளின்  கட்டுமானத்திற்கான இலவச  உழைப்பை வழங்கியவர்
  • விவசாயிகள்.
Similar questions