India Languages, asked by charansaiboya2724, 8 months ago

ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு
வரைக.

Answers

Answered by steffiaspinno
0

ஆ‌ழி‌ப்பேரலையை‌ப் ப‌ற்‌றி ‌ ‌‌சிறுகு‌றி‌ப்பு ;  

ஆ‌ழி‌ப்பேரலை,  

  • ஆ‌ழி‌ப்பேரலையானது  ‌மிக அ‌திக அள‌வி‌ல் உ‌யி‌ர்‌ச் சேத‌த்தை ஏ‌ற்படு‌த்து‌வது ம‌ட்டும‌‌ல்லாம‌ல் பொரு‌ட்சேத‌த்தையு‌ம்  ஏ‌ற்படு‌த்து‌கிறது. ‌‌‌
  • நிலநடு‌க்க‌ம்,  கடலு‌க்கு  அடி‌‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌நில‌ச்ச‌ரிவு, எ‌ரிமலை வெடி‌ப்பு ம‌ற்று‌ம் கு‌று‌ங்கோ‌ள்க‌ள் போ‌ன்றவ‌ற்றா‌ல்  ஏ‌ற்படு‌ம்  தொட‌ர் பெரு‌ங்கட‌ல்க‌ளி‌ன் அலைகளே ஆ‌ழி‌ப்பேரலை  ஆகு‌ம்.
  • ஆ‌ழி‌ப்பேரலையானது 10-30 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் ம‌ணி‌க்கு சுமா‌ர் 700-800 ‌‌கிலோ‌மீ‌ட்ட‌‌ர் வேக‌த்‌தி‌ல் செ‌ல்ல‌க்கூடியது.
  • இது வெ‌ள்ள‌ப் பெரு‌க்கை உ‌‌‌ண்டா‌க்கு‌ம்.  
  • இது ‌ம‌க்களு‌க்கு இ‌ன்‌றியமையாத  தேவைகளாக‌க் கருத‌ப்படு‌ம் உணவு, உடை,  இரு‌ப்‌பிட‌ம் ம‌ற்று‌ம் மி‌ன்சார‌ம், தகவ‌ல் தொட‌ர்பு , ‌நீ‌ர் அ‌ளி‌ப்பு  போ‌‌ன்றவ‌ற்றையு‌ம்  பா‌தி‌க்‌கி‌ன்றது.
  • ஆ‌‌ழி‌‌ப் பேரலை‌க்கு  "சுனா‌மி" எ‌ன்ற ம‌ற்றொரு பெயரு‌ம் உ‌ண்டு.
Similar questions