India Languages, asked by danicaquintana6532, 8 months ago

வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

Answers

Answered by ExpertSohanXLR8
0

Explanation:

நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

[1] நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும். மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.

சுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு. நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.

Please mark me brainliest!!!

Answered by steffiaspinno
1

வேளா‌ண் ‌நீ‌ர் ஆதார‌ம்:

  • த‌மிழக‌த்‌தி‌ல்  வ‌‌ற்றாத  ந‌திக‌ள் இ‌ல்லை. எனவே த‌மி‌ழ்நாடு ‌நீ‌ர் ஆதார‌த்‌தி‌ற்கு தெ‌ன்மே‌ற்கு‌ப் பருவ‌க்கா‌ற்று ம‌ற்று‌ம் வட‌கிழ‌க்கு‌ப் பருவ‌க்கா‌ற்றையே சா‌ர்‌ந்‌திரு‌க்‌கிறது.
  • த‌மிழக‌த்‌தி‌‌ற்கு பெரு‌ம் ‌ ‌நீ‌ர் ஆதாரமாக இரு‌ப்பது  வட‌கிழ‌க்கு‌ப் பருவ‌க்கா‌ற்று மழையாகு‌ம்.
  • வட‌கிழ‌க்கு‌ப் பருவ‌க்கா‌ற்று மழை‌நீரை ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ங்க‌ளிலு‌ம், க‌ண்மா‌ய்க‌ள், ஏ‌ரிக‌ளிலு‌ம் தே‌க்‌கி வேளா‌ண்மையை மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.
  • இ‌ந்‌நீ‌ர் வா‌ய்‌க்கா‌ல்க‌ள் மூலமாக ‌நில‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்ல‌ப்படு‌கிறது.
  • த‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 2239 வா‌ய்‌க்கா‌ல்க‌ள் உ‌ள்ளன.
  • ஏ‌ரிக‌ளி‌லிரு‌ந்து பாசன வச‌தி பெறு‌ம் ‌நில‌த்‌தி‌ன் பர‌ப்பளவு ‌மிகவு‌ம் குறைவானதாகு‌ம்.
  • த‌மிழக‌த்‌‌தி‌ல்   ஆ‌ழ்துளை‌க் ‌கிணறுக‌ள் ம‌ற்று‌ம் ‌ ‌திற‌ந்த வெ‌ளி‌க் ‌கிணறுகளு‌ம் உ‌ள்ளன.
  • த‌மிழக வேளா‌ண்மை‌ பெருமள‌வி‌ற்கு ‌ ‌நில‌த்தடி ‌நீரையே  ந‌ம்‌பி இரு‌க்‌கிறது.
Similar questions