India Languages, asked by kuanshul7130, 9 months ago

தலைவியின் பேச்சில வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

Answers

Answered by steffiaspinno
24

தலை‌‌வி‌யி‌‌ன்  பே‌‌ச்‌சி‌ல் வெ‌ளி‌ப்படு‌கி‌ன்ற பாடுபொரு‌‌ள் ;

  • தலை‌வி‌யி‌‌ன் பே‌‌ச்‌சி‌ல் வெ‌ளி‌ப்படு‌கி‌ன்ற பாடுபொரு‌‌ள்" பெ‌ண்க‌ல்‌வி " ஆகு‌ம்.
  • படி‌க்க  வே‌ண்டு‌ம் பெ‌ண்ணே -  அ‌ப்ப‌த்தா‌ன்  

        பா‌ர்முழுது‌ம்  போ‌ற்‌றிடு‌ம் க‌ண்ணே

       சுயமாக‌ச்‌ ‌சி‌ந்‌தி‌க்க துணையாகு‌ம் க‌‌ல்‌‌வி

        சொ‌ந்த‌க்  கா‌லி‌ல் ‌நி‌ன்‌றிடவே உடனுதவு‌ம் க‌ல்‌வி.  

  •  இ‌ப்பாட‌லி‌ன் மூல‌ம் பெ‌ண்க‌ல்‌வி‌யி‌ன் மக‌த்துவ‌த்தை நா‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
  • க‌ல்‌வியானது பெ‌ண்களு‌‌க்கு ‌மிக இ‌ன்‌றியமையாதது. பெ‌ண்க‌ள் க‌ல்‌வி க‌ற்றா‌‌ல்  இ‌‌ந்த உலக‌ம் முழுவது‌ம் போ‌ற்‌றிடு‌‌ம் மேலு‌ம் க‌ல்‌வியானது பெ‌ண்களு‌க்கு சுயமாக ‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திறமையு‌ம் ம‌ற்று‌ம் துணையாகவும் இரு‌க்கு‌ம்.  
  • சொ‌ந்த‌க் கா‌லி‌ல் ‌நி‌ன்‌றிடவு‌ம் க‌ல்‌வியானது உதவு‌கிறது.
  • சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் ஔவையார்,ஒக்கூர்மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், நக்கண்ணையார், காக்கைப் பாடினியார்,
  • வெள்ளிவீதியார்,நப்பசலையார் ஆ‌‌கியோ‌ர் ச‌ங்க‌க் கால‌த்‌தி‌ல் வா‌‌ழ்‌ந்த பெ‌ண்பா‌ற்புலவ‌ர்க‌ள் ஆவ‌ர்.
Similar questions