சுதைசிற்பங்கள் என்றால் என்ன.
Answers
Answered by
0
சுதை சிற்பங்கள்:
- சுதை சிற்பங்கள் என்பவை பண்டைய காலத்தில் சுண்ணாம்பால் உருவாக்கப்பட்டவை.
- இந்த சுதை சிற்பங்கள் கோயிலின் கருவறைகளில் காணப்படுகின்றன.
- பிறகு நாளடைவில் சுண்ணாம்பானது சிமெண்ட் ஆகவும், மரக்குச்சிகளுக்கு பதிலாக இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- இன்றைய காலத்தில் சிற்பங்கள் அழிந்துவிட்டாலும் அக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள கல்வெட்டுகளிலும் காணலாம்.
- சங்க இலக்கியங்களிலும் நூல்களிலும் சுதை சிற்பங்கள் பற்றிய பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
- பரிபாடல் என்னும் நூலில் ஆசிரியர் சுதை சிற்பத்தைப் பற்றி அழகாக கூறியுள்ளார்.
- அஃது யாதெனில் மதுரை நகரில் வேங்கை புலி போன்ற சிற்பம் உள்ளது. அது பார்ப்பதற்கு உயிருள்ள புலி போல காட்சியளிக்கும்.
- அதைப் பார்த்து பெண்புலி அச்சப்படுமாம். அவ்வாறு சுதை சிற்பம் என்பது பார்ப்பவர்களுக்கு உயிருள்ளதைப் போல காட்சியளிக்கும்.
Answered by
0
சிற்பம் என்பது மூன்று பரிமாணங்களில் இயங்கும் காட்சி கலைகளின் கிளை.
Explanation:
- களிமண், உளி பளிங்கு அல்லது உலோகம் போன்ற பொருந்தக்கூடிய பொருள்களை வடிவமைப்பதன் மூலமும் அவற்றை கடினமாக்குவதன் மூலமாகவோ அல்லது ஒரு பாறையிலிருந்து துண்டுகளை அகற்றுவதன் மூலமாகவோ உருவாக்கிய முப்பரிமாண கலை.
- தெய்வங்களின் சிறிய புள்ளிவிவரங்கள், அல்லது அவற்றின் விலங்கு உருவங்கள், சிற்பத்தில் மிகவும் பொதுவான பிரபலமான பொருட்கள்.
- கல் செதுக்குதல், மரம் செதுக்குதல், வெண்கல வார்ப்பு மற்றும் களிமண் துப்பாக்கி சூடு ஆகிய நான்கு அடிப்படை முறைகளைப் பயன்படுத்தி சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
- மிகப் பெரிய சிற்பம் எகிப்திய கோவில்கள் அல்லது கல்லறைகளிலிருந்து தப்பிப்பிழைக்கிறது; வழங்கியவர் வம்சம் IV (கிமு 2680-2565)
Learn more: சிற்பங்கள்
brainly.in/question/15759441
Similar questions
World Languages,
4 months ago
History,
4 months ago
India Languages,
8 months ago
English,
11 months ago