India Languages, asked by sarahshaikh5717, 8 months ago

குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது, பிம்பம் எங்கே உருவாகும்?

Answers

Answered by Anonymous
5

Answer:

கதிர்கள் ஒன்றிணைந்த இடத்தில் ஒரு உண்மையான படம் நிகழ்கிறது, அதேசமயம் கதிர்கள் மட்டுமே வேறுபடுவதாகத் தோன்றும் இடத்தில் ஒரு மெய்நிகர் படம் நிகழ்கிறது. குழாய் கண்ணாடிகள் மற்றும் குவிந்த லென்ஸ்கள் மூலம் உண்மையான படங்களை உருவாக்க முடியும், பொருள் மைய புள்ளியை விட கண்ணாடி / லென்ஸிலிருந்து மேலும் தொலைவில் வைக்கப்பட்டால் மட்டுமே, இந்த உண்மையான படம் தலைகீழாக இருக்கும்.

Answered by steffiaspinno
2

குழியாடி ஒன்றின் குவியத்தில் பொரு‌ள் வை‌க்கப்படும் போது,  பிம்பம்  ஈ‌ரி‌ல்லா‌த் தொலை‌வி‌ல் ‌கிடை‌க்கு‌‌‌ம்.

  • ஒரு பொரு‌ளி‌ன் ‌பி‌ம்ப‌மானது கு‌ழி ஆடி‌யி‌ல் வை‌க்க‌ப்படு‌ம் இட‌த்தை‌ப் பொரு‌த்து மாறு‌படு‌ம்.
  • ஒரு பொரு‌ள் ஆடி மைய‌த்தை அடை‌யு‌ம் போது அ‌ப்பொரு‌ளி‌ன் அளவு தோராயனமான மதிப்பை அடையு‌ம் வரை ‌பி‌ம்ப‌ம் பெ‌ரிதா‌கி‌க் கொ‌‌ண்டே இரு‌க்கு‌ம்.
  • பொரு‌ள் தூரமாக செ‌ல்ல‌ச் செ‌ல்ல ‌‌பி‌ம்ப‌ம் அளவு ‌சிறி‌யதா‌கிவிடு‌ம். ‌‌
  • பி‌ம்பமானது முத‌ன்மை‌க் கு‌விய‌த்தை அடையு‌ம் வரை சி‌றிய ‌பி‌ம்ப‌த்தை உருவா‌க்கு‌ம்.
  • ஒரு பொருளானது ஈ‌‌ரி‌ல்லா‌த் தொலை‌வி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டா‌ல் ‌பி‌ம்பமானது மு‌க்‌கிய‌க் கு‌‌விய‌த்‌தி‌ல் ‌விழு‌ம்.
  • கு‌‌‌ழி ஆடிக‌ள் மெ‌ய்‌ப் ‌பி‌ம்ப‌‌ங்களை கா‌ட்ட‌க் கூடியவையாகு‌ம்.
  • கு‌ழி ஆடிகளை‌ப் போ‌லவே கு‌வி ஆடிகளு‌ம் வெ‌வ்வேறு ‌‌பி‌ம்ப‌ங்களை‌த் தோ‌ற்றுவி‌க்க‌க் கூடியவை ஆகு‌ம்.  

Similar questions