India Languages, asked by sumitpawar4434, 8 months ago

கலவையை உருவாக்கும் உட்பொருட்கள்
இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) தனிமங்கள்
ஆ) சேர்மங்கள்
இ) உலோகக்கலவைகள்
ஈ) இயைபுப் பொருட்கள்

Answers

Answered by steffiaspinno
1

கலவையை உருவாக்கும் உட்பொருட்கள்  இயைபுப் பொருட்கள் என அழைக்கப்படுகிறது.  

  • கலவையில்  கலந்துள்ள உட்பொருட்கள் தளர்வுற்று எந்தவித வேதியல் ஆற்றலுக்கும் பினைக்கப்படாமல் அதில் கலந்துள்ள பொருட்கள் தனக்குறிய பண்புகளை தக்கவைத்து கொள்ளும் இயல்புகளை உடையது.
  • கலவைகள் உருவாகும் பொழுது எந்தவித ஆற்றலும் பரிமாற்றத்திற்க்கு உட்படாத கலவையின் பகுதிப் பொருட்களை இயற்பியல் முறைக்கு பிரித்தெடுக்கப்படுகிறது .
  • கலவையில் இயைபு அல்லது விகிதம் போன்றவை  வேறுபடுகிறது .  
  • இதற்கு குறிப்பிட்ட மூலக்கூறு வாய்ப்பாடுகள் கிடையாது.
  • கலவையானது குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உருகு நிலையைப் பெற்றிறுப்பது இல்லை.
  • கலவையில் இரண்டு வகை உள்ளது அவை ஒரு படித்தானவை மற்றும் பலபடித்தானவை ஆகும்      
Similar questions