India Languages, asked by ganeshmn8023, 8 months ago

எளிய உப்பு, எண்ணைய் மற்றும் நீர்
ஆகியவை கலந்த கலவை எவ்வாறு
பிரித்தெடுக்கப்படுகிறது? பல்வேறு
முறைகளை ஒன்று சேர்த்து நீ
பயன்படுத்தலாம்.

Answers

Answered by Anonymous
3

Answer:

களிமண் அல்லது மணல் தண்ணீரில் கலந்தால் என்ன ஆகும்? களிமண் மற்றும் தண்ணீரின் கலவையின் மூலம் நீங்கள் பார்க்க முடியுமா? தண்ணீருடன் களிமண் அல்லது மணல் கலவை சேறும் சகதியுமாகும். சிறிய களிமண் துகள்கள் தண்ணீரில் இடைநீக்கம் செய்யப்படுகின்றன. இந்த வகையான கலவை சஸ்பென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இடைநீக்கங்கள் ஒளிபுகா; அதாவது அவை மேகமூட்டமாக இருக்கின்றன, அவற்றின் மூலம் நாம் நன்றாக பார்க்க முடியாது.

சர்க்கரை தண்ணீரில் கலந்தால் என்ன ஆகும்? கலவை சேறும் சகதியா? ஏன் கூடாது? சர்க்கரை தண்ணீரில் கரைந்து கலவையை ஒரு தீர்வு என்று அழைக்கப்படுகிறது. தீர்வுகள் தெளிவாக உள்ளன; அதாவது அவற்றின் மூலம் நாம் பார்க்க முடியும்.

Mark as Brainliest ....

Its By Bad......

Answered by steffiaspinno
0

எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித் தெடுக்கப்படுகிறது? பல்வேறுமுறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்

  • எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர்ஆகிய மூன்றையும் எடுத்துக்கொள்ளவும.
  • பிரிப்புனல் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
  • பிரிபுனலில் நீர் மற்றும் எண்ணை கலவையை ஊற்றி கலக்கவும்.
  • சில நிமிடங்களிக்கு பின் நீர் கீழ் அடுக்காகவும் மற்றும் எண்ணை மேல் அடுக்காகவும் மிதக்குகிறது.அவற்றை நாம் காணலாம்.
  • பிரிபுனலின் நிருத்துக்குழாயைத் திறந்து நீர் மற்றும் எண்ணை தனித்தனி கலன்களில் சேகரிக்கவும்.
  • நீரைக்காய்ச்சி உப்பை பிரித்தல்;
  • நீரைக்காய்ச்சி உப்பை பிரித்தல் என்பது உப்பு கலந்த நீரை குடுவையில் எடுத்து கொதிக்கும் வரை சுடுபடுத்தவும்.
  • ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய நீராக சேகரிக்கப்படுகிறது.
  • உப்பு குடுவையின் அடியில் தங்கிவிடுகிறது.
  • உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை சில முறைகளை வைத்து எளிமையாக பிரித்தெடுக்கலாம்.இவை பிரிபுனல் கருவியின் மூலம் பிரித்தெடுக்கலாம்.
Similar questions