India Languages, asked by vikram7127, 1 year ago

மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

Answers

Answered by Anonymous
5

_______________________________________________

Answered by steffiaspinno
14

மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மா‌ற்றுத‌ல்:

  • ஒரு செயல் பிறரால் செய்யப்படுவது பிறவினை எனப்படும் .

எ .கா :  ராஜா திருத்தினான்.

  • இதில் ராஜா எனும் எழுவாய் திருத்தினான் எனும் பிறவினை கொண்டு முடிகின்றது.
  • திருத்தினான் என்பது அவனாக இல்லாமல் பிறரின்  உதவியோடு செயல்பட்டான். இதுவே பிறவினை ஆகும்.
  • வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும் .
  • " மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர் .மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்" .
  • செய்தனர் எனும் தன்வினை நீக்கி செய்தான் எனும் பிறவினை சொல்லோடு செயல்படுகின்றது.
Similar questions