இயங்கு - செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
Answers
Answered by
5
இயங்கு - செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக:
கதிர் இயந்திரத்தை இயக்கினான் - செய்வினைத்தொடர்
கதிரால் இயந்திரம் இயக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
- ஒரு தொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வரும்.
- இந்த வாக்கியத்தில் செய்யப்படுபொருளோடு "ஐ " எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
- இதில் பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஓன்று நேராகவோ, மறைவாகவோ வரலாம்.
- "இயங்கு " - "கதிர் இயந்திரத்தை இயக்கினான்" .
- இது செய்வினைத்தொடர் எனப்படும்.
- செயப்பாட்டுவினை என்பது துணைவினைகளைக் கொண்டு செயல்படுகின்றது.
- படு, உண், பெறு போன்ற துனைவினைகள் ஒரு செய்யப்பாட்டுத் தொடரை முழுமையடையச் செய்கின்றது.
- ஒரு வாக்கியம் செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வாக்கியத்தில் அமையும்.
- இதில் எழுவாயோடு "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் , பயனிலையோடு "பட்டது, பெற்றது" சேர்ந்து வரும்.
- "இயங்கு" - "கதிரால் இயந்திரம் இயக்கப்பட்டது".
- இது செயப்பாட்டுவினைத்தொடர் எனப்படும்.
Similar questions
Political Science,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago