India Languages, asked by mbhai8544, 9 months ago

பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)

Answers

Answered by steffiaspinno
8

பா‌ர்- செ‌ய்‌வினை, செய‌ப்பா‌ட்டு ‌‌வினை, ‌‌பிற‌வினை தொடராக மா‌ற்றுத‌ல்:

செ‌ய்‌வினை

  • இ‌தி‌ல் ஒரு வா‌க்‌கியமானது எழுவா‌ய், செயபடுபொரு‌ள், பய‌னிலை எ‌ன்ற வ‌ரிசை‌யி‌ல் அமையு‌ம்.
  • செய‌ப்படுபொரு‌ளுட‌ன் இர‌ண்டா‌ம் வே‌ற்றுமை உருபு "ஐ" சே‌ர்‌ந்து வரு‌ம்.

பா‌ர் - ‌‌நிலா ‌திரு‌க்குறளை எழு‌தி‌ப் பா‌ர்‌த்தா‌‌ள் (செ‌ய்‌வினை‌‌த் தொட‌ர்)

செய‌ப்பா‌ட்டு ‌‌வினை

  • இ‌தி‌ல் ஒரு வா‌க்‌கியமானது  செயபடுபொரு‌ள், எழுவா‌ய், பய‌னிலை எ‌ன்ற வ‌ரிசை‌யி‌ல் அமையு‌ம்.
  • எழுவா‌யோடு ஆ‌ல் எ‌ன்னு‌ம் உருபு‌ம், பய‌‌‌னிலையோடு ப‌ட்டது எ‌ன்னு‌ம் சொ‌ல்லு‌ம் வரு‌ம்.

‌திரு‌க்குற‌ள் ‌நிலாவா‌ல்  எழு‌தி‌ப் பா‌ர்‌‌க்க‌ப்ப‌ட்டது.

( செய‌ப்பா‌ட்டு ‌‌வினை)

‌‌பிற‌வினை

  • ஒரு செய‌‌ல் ‌‌பிறரை‌க் கொ‌ண்டு செ‌ய்வது ‌‌‌பிற‌வினை என‌ப்படு‌ம்.

‌நிலா ‌திரு‌க்குறளை எழு‌தி‌ப் பா‌ர்‌ப்‌பித்தா‌‌ள்(‌‌பிற‌வினை‌த் தொட‌ர்)

Similar questions