Social Sciences, asked by AdiBan3303, 1 year ago

அடிப்படை உரிமைகள் எவ்வாறு
நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு
தலைவரின் ஆணையினால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Answers

Answered by anjalin
1

விடை. தேசிய அவசரநிலையின் போது குடியரசு  

தலைவரின் ஆணையினால்

  • அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19 கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது
  • அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352 இருக்கி குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்
  • மேலும் சில அடிப்படை உரிமைகளை ஒரு சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பது மூலமாக குடியரசுத்தலைவர் தடை செய்யும் உரிமையை பெற்று வருகிறார்
  • குடியரசுத் தலைவரின் சிந்தனைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
  • ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் குடியரசு தலைவரால் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 20 மற்றும் 21 கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு போன்றவற்றை தடை செய்ய அதிகாரம் இல்லை

Answered by anytimerevanues
1

Answer:

விடை: இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

Similar questions