Social Sciences, asked by Saron91031, 9 months ago

நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில்
அணிகிறோம்.
அ) கோடைக்காலம்
ஆ) குளிர்க்காலம்
இ) மழைக்காலம்
ஈ) வடகிழக்கு பருவக்காற்று காலம்

Answers

Answered by anjalin
0

விடை : கோடைகாலம்

  • ஒரு ஆண்டில் பருவ காலங்கள் மட்டுமே மாறுவதில்லை நாம் பழக்க முறைகள் மாறுபடுகின்றன.
  • கோடை காலத்தில் அதிகமாக நாம் தண்ணீரை தருகின்றோம் ஆனால் குறைந்த அளவு தண்ணீரை பருகுவோமா என்றால் இல்லை என்பதே உண்மை.
  • பருவங்களுக்கு ஏற்றவாறு நில தோற்றங்களும் மக்களின் உணவு உடை இருப்பிடம் போன்றவையும் மாறுபடுகின்றன.
  • வட இந்தியப் பகுதிகளில் மென்மையான பருத்தி ஆடைகளை கோடை காலங்களிலும் கம்பளி ஆடைகளை குளிர் காலங்களிலும் அணிகிறார்கள்  .
  • ஆனால் தென்னிந்திய மக்கள் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளை அணிவது இல்லை  .
  • ஏனென்றால் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் தட்பவெப்ப நிலை மாறுபடுகிறது இதற்கு முக்கியமான காரணமாகும் .
Similar questions