India Languages, asked by Shirin2227, 8 months ago

சொற்றொடர்நிலை என்பது ______
அ) பரணி ஆ) கலம்பகம் இ) அந்தாதி ஈ) தூது

Answers

Answered by Anonymous
17

அரிசுட்டாட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்தியத் தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்தியத் தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிசுட்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்சியே ஆகும்.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும்[யார்?], சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு.

hey mate write it down in English

Answered by steffiaspinno
0

சொற்றொடர்நிலை என்பது - அந்தாதி

‌சி‌ற்‌றில‌க்‌கிய‌ங்க‌ள்

  • த‌மி‌ழ் இல‌க்‌கிய‌ங்க‌ள் பே‌ரில‌க்‌கிய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌‌சி‌ற்‌றில‌க்‌கிய‌ங்க‌ள் என இரு ‌‌பி‌ரிவுகளை உடையது.
  • பா‌ட்டுடை‌த் தலைவ‌னி‌ன் வா‌ழ்‌வி‌ன் ‌சில ‌நிக‌ழ்வுகளை கூ‌றி, அற‌ம், பொரு‌ள், இ‌ன்ப‌ம், ‌வீடு எ‌ன்ற நா‌ன்‌கி‌ல் ஏதாவது ஒ‌ன்றை ப‌ற்‌‌றி‌‌ப் பாடுவது ‌‌சி‌ற்‌றில‌க்‌கிய‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • த‌மி‌ழி‌ல் 96 வகை ‌‌சி‌ற்‌றில‌க்‌கிய‌ங்க‌ள் உ‌ள்ளன.  

அ‌ந்தா‌தி

  • இது 96 வகை ‌சி‌ற்‌றில‌க்‌கிய‌ங்க‌‌ளி‌ல் ஒ‌ன்று.
  • அ‌ந்தா‌தி = அ‌ந்த‌ம் + ஆ‌தி‌. (அ‌ந்த‌ம் = முடிவு, ஆ‌தி = தொட‌க்க‌ம்) . ஒரு பாட‌லி‌ன் இறு‌தி எழு‌‌த்தோ, அசையோ, ‌சீரோ, அடியோ அடு‌த்த பாட‌லி‌ன் அ‌ல்லது அடு‌த்த அடி‌யி‌ன் தொட‌க்கமாக அமைவது அ‌ந்தா‌தி நூலாகு‌ம்.
  • இது சொற்றொடர்நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions