India Languages, asked by Pradeepraj4601, 7 months ago

முதற்பொருள் என்பவை யாவை?

Answers

Answered by steffiaspinno
5

முதற்பொருள்:

இலக்கிய‌ம்  

  • இல‌க்‌கிய‌ம் = இல‌க்கு+இய‌ம்.  ம‌க்க‌‌ளு‌க்கு  கொ‌ள்கையையு‌ம், வா‌ழ்‌விய‌ல் கோ‌ட்பாடுகளையு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வடி‌வி‌ல் இய‌ம்புவது இல‌க்‌கிய‌ம் ஆகு‌ம்.  

இல‌க்‌கிய வடிவ‌ம்

  • க‌‌விதை, கதை, நாடக‌ம், க‌ட்டுரை  ‌ஆ‌கிய நா‌ன்கு‌ம் இல‌க்‌கிய வடிவ‌ம் ஆகு‌ம். எ‌னினு‌ம் பெரு‌ம்பாலு‌ம் இல‌க்‌கிய‌ம் எ‌ன்பது செ‌ய்யு‌ள் எ‌ன்பதையே கு‌றி‌க்‌கிறது.

க‌விதை

  • படை‌ப்பா‌ளி த‌ன் கரு‌த்துகளை உண‌ர்‌ச்‌சிகளோடு வெ‌ளி‌ப்படு‌த்து‌‌ம் வடிவமே க‌விதை ஆகு‌ம். இத‌ற்கு பா, செ‌ய்யு‌ள், பாட‌ல் என‌ப் பல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ண்டு.  

க‌விதை‌யி‌ன் கூறுக‌ள்

  • க‌விதை‌யி‌ன் கூறுக‌ள் முத‌ற்பொரு‌ள், கரு‌‌ப்பொரு‌ள் ம‌ற்று‌ம் உ‌ரி‌ப்பொரு‌ள் ஆகு‌ம்.  

முத‌ற்பொரு‌ள்

  • முத‌ற்பொரு‌ள் ஆனது ‌நிலமு‌ம் பொழுது‌ம் ஆகு‌ம். அதாவது ஐவகை ‌நில‌ங்களையு‌ம், ஒரு நா‌ள் ம‌ற்று‌ம் ஒரு வருட‌த்‌தி‌ன் ஆறு பொழு‌தினையு‌ம் கு‌றி‌க்கு‌ம்.  
Similar questions