India Languages, asked by pappulakoushik267, 7 months ago

கையறுநிலை என்பது யாது?

Answers

Answered by barsha326
1

Answer:

what is this Language...... i don't know

Answered by steffiaspinno
1

கையறுநிலை என்பது:

புறநானூறு

  • புறநானூறு = புற‌ம் + நா‌ன்கு+ நூறு ஆகு‌ம். எ‌ட்டு‌த்தொகை நூ‌லி‌ல் உ‌ள்ள புற‌ப் பொரு‌ள் ப‌ற்‌றிய நூ‌ல்க‌ளி‌ல் ஒ‌ன்று புறநானூறு ஆகு‌ம்‌.
  • இ‌தி‌ல் புற‌ப்பொரு‌ள் ப‌ற்‌றிய நானூறு பாட‌ல்க‌‌ள் இட‌ம் பெ‌ற்று உ‌ள்ளன.  
  • புறநானூ‌றி‌ன் ஒ‌வ்வொரு பாடலு‌க்கு ‌கீழு‌ம் அ‌ந்த பாடலை பாடியவ‌ர், பாட‌ப்ப‌ட்டவ‌ர், ‌‌திணை ம‌ற்று‌ம் துறை போ‌ன்றவை கு‌றி‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.  

கையறுநிலை

  • இது ஒரு பொது‌விய‌ல் ‌திணை‌க்கு உ‌ரிய ஒரு வகை  துறை ஆகு‌ம்.
  • தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்களு‌ம், சா‌ன்றோரு‌ம், ‌வீர‌ர்களு‌ம்  வருந்தி‌ப் பாடுவது கையறு‌நிலை எ‌ன்னு‌ம் துறை ஆகு‌ம்.
  • எ‌ந்த ஒரு இழ‌‌ப்பையு‌ம் எ‌ண்‌ணி வரு‌ந்‌தி  பாடுவது கையறு‌நிலை துறை‌க்கு உ‌ரியது ஆகு‌ம்.
Similar questions