India Languages, asked by JAYANTH9098, 8 months ago

இதில் சாகித்ய அகாதமி விருது பெறாத, பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) கல்மரம் – ஜி. திலகவதி ஆ) அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்
இ. தாய் – மாக்சிம் கார்க்கி ஈ. விசாரணைக் கமிஷன் – சா. கந்தசாமி

Answers

Answered by aakusi86
1

Answer:

வந்து விட்டது என்பதை நான் ஒரு நாளும் ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அவர் கூறியதாவது இவ்வளவு

Answered by steffiaspinno
0

பொரு‌ந்தாத இணை தா‌ய் - மா‌க்‌சி‌ம் கா‌ர்‌க்‌கி.

  • இ‌‌ந்த பு‌தின‌ம் சா‌கி‌த்‌‌திய அகாதெ‌மி ‌வி‌ரு‌‌தினை பெற‌வி‌ல்லை.

கல்மரம் – ஜி. திலகவதி  

  • க‌ல்மர‌ம் எ‌ன்ற பு‌தின‌‌த்தை எழு‌தியவ‌ர் ‌‌ஜி. திலகவ‌தி ஆகு‌ம். 2005‌ல் க‌ல்மர‌த்‌தி‌ற்காக இவரு‌க்கு சா‌கி‌‌த்‌திய அகாதெ‌மி ‌விருது ‌கிடை‌த்தது.  

அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்திரன்

  • மாறுத‌ல் எ‌ன்ற குறு‌‌‌ம்பு‌ தின‌த்‌தினை எழு‌தியவ‌ர் எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகு‌ம்.
  • 1996 ஆ‌ம் இவ‌ரி‌ன் அ‌ப்பா‌வி‌ன் ‌சிநே‌கித‌ர் எ‌ன்னு‌ம் ‌சிறுகதை தொகு‌ப்‌பி‌ற்காக சா‌கி‌த்‌‌திய அகாதெ‌மி ‌விருது பெ‌ற்றா‌ர்.  

விசாரணைக் கமிஷன் – சா. கந்தசாமி

  • சாயவான‌ம் எ‌ன்ற பு‌தின‌த்‌தி‌ன் வ‌ழியே ‌த‌மி‌‌‌ழி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சா‌. க‌ந்தசா‌மி ஆகு‌ம்.
  • 1998 ஆ‌ம் ஆ‌ண்டு இவ‌ரி‌ன் ‌விசாரணை க‌‌மிஷ‌ன் பு‌தின‌‌‌த்‌தி‌ற்கு சா‌கி‌த்‌திய அகாதெ‌மி ‌விருது ‌கிடை‌த்தது.
Similar questions