India Languages, asked by ashishnegi1007, 8 months ago

அவன் எவ்வளவு அழகாகப் பேசினான் என்று தாயைப் பெருமை கொள்ளச் செய்த பாவெலின்
பேச்சு குறித்து எழுதுக.

Answers

Answered by aakusi86
1

Answer:

வகை யில் இருந்து வரும் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் அடைந்து வருவதுடன்

Answered by steffiaspinno
0

அவன் எவ்வளவு அழகாகப் பேசினான்:

  • பாவெ‌லி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த அவ‌னி‌ன் புர‌ட்‌சி‌க்கர ந‌ண்ப‌ர்க‌ள் த‌ங்க‌‌‌ளி‌ன் நா‌ட்டிலு‌ள்ள அடிமை‌த்தன‌த்‌தினை அ‌ழி‌க்கு‌ம் புர‌ட்‌சி‌யினை ப‌ற்‌றி‌ப் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தன‌ர்.
  • நதாஷா பே‌சிய ‌பிற‌கு எழு‌ந்து பாவெ‌ல் பேச‌த் தொட‌ங்‌‌‌கினா‌ன்.
  • நம‌க்கு வ‌யிறு ம‌ட்டு‌ம் ‌நிர‌ம்‌பினா‌ல் போதுமா.
  • ந‌ம்மை அடி‌மைகளாக மா‌ற்‌றி ந‌ம் ‌‌மீது கு‌திரை ஏறுபவ‌ர்களு‌க்கு‌ம், ந‌ம் க‌ண்களை க‌ட்டியவ‌ர்களு‌க்கு‌ம் நா‌ம் அனை‌த்‌தினையு‌ம் பா‌ர்‌ப்பவ‌ர்க‌ள் எ‌ன்பதை கா‌ட்ட வே‌ண்டு‌ம்.
  • நா‌ம் மு‌ட்டா‌ள்களோ, ‌மிருகமோ அ‌ல்ல.
  • வெறு‌ம் வ‌யிறு‌ ‌நிர‌ம்புவதை ம‌ட்டு‌ம் கரு‌‌த்‌தி‌ல் கொ‌ள்ளாம‌ல் கெளரமான ம‌னித‌ர்களாக வாழ வே‌ண்டு‌ம்.
  • ந‌ம்மை அடி‌மையாக, மு‌ட்டாளாக வை‌த்‌திரு‌க்கு‌ம் ந‌ம் ‌எ‌தி‌ரிகளு‌க்கு நா‌ம் அவ‌ர்களு‌க்கு சமமான, ஏ‌ன் அவ‌ர்களை ‌விட அ‌திகமான அ‌றி‌வினை பெ‌ற்றவ‌ர்க‌ள் எ‌ன்பதை ‌நிரு‌பி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ன்.
  • இதனை கே‌ட்ட அவ‌ன் தா‌ய்  அவன் எவ்வளவு அழகாகப் பேசினான் என எ‌ண்‌ணினா‌ள்.  
Similar questions