India Languages, asked by sunildatt6551, 8 months ago

தமிழை உருபனியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது சற்று கடினமான செயல். ஏனெனில், அது
அ) கூட்டுநிலை மொழி ஆ) ஒட்டுநிலை மொழி
இ) பிரிநிலை மொழி ஈ) தனிநிலை மொழி

Answers

Answered by sivasakthidevi67
1

Answer:

option. b is right

Explanation:

i think it must be the answer

Answered by steffiaspinno
0

உருபனியல் பகுப்பாய்வு :

  • ஒரு சொ‌ல்லை பகு‌க்கு‌ம்போது வரு‌ம்பொரு‌ள் கொ‌ண்ட ‌மிக‌ச்‌சி‌றிய அடி‌ப்படை அலகு உருப‌ன் ஆகு‌ம்.
  • பூ‌க்க‌ள் எ‌ன்ற சொ‌ல் பூ எ‌ன்ற அடி‌ச்சொ‌ல்லு‌ம், க‌ள் எ‌ன்ற ப‌‌ன்மை ஒ‌ட்டு‌ம் உருப‌ன் ஆகு‌ம்.
  • உருபனியல் பகுப்பாய்‌வி‌ல் த‌னி ‌நிலை‌ச் சொ‌ற்க‌ள் உருப‌ன் ஆக  பகு‌க்க‌ப்படு‌ம்.
  • உருப‌னிய‌ல் பகு‌ப்பா‌ய்‌வி ஆனது ஒரு சொ‌ற்களை பகு‌தி, ‌விகு‌தி, ச‌ந்‌தி, சா‌ரியை, ‌விகார‌ம் என‌ப் ‌‌‌பி‌ரி‌ப்பது போ‌ல் சொ‌ற்களை உருபனாக ‌பி‌ரி‌‌த்து அவ‌ற்‌றி‌ன் இ‌ல‌க்கண‌க் கூறுகளை கூறு‌ம் கரு‌வியாகு‌ம்.  
  • தமிழை உருபனியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது சற்று கடினமான செயல்.
  • ஏனெனில், அது ஒ‌ட்டு‌நிலை மொ‌ழி ஆகு‌ம்.

ஒ‌ட்டு‌நிலை :

  • அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமை‌ப்பு ஒ‌ட்டு ‌நிலை என‌ப்படு‌ம்.
  • (எ.கா) ‌திரா‌விட மொ‌ழிக‌ள்  
Similar questions