India Languages, asked by Neha48151, 8 months ago

சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"" என்று பாடியவர் யார்?

Answers

Answered by anjalin
28

க. சச்சிதானந்தன்

  • சாகும்போதும்தமிழ் படித்து சாகவேண்டும் என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர் க. சச்சிதானந்தன்.
  • இவ்வரி மிகவும் பிரசித்திபெற்றது என்பதோடு காலத்தை கடந்த வரிகளும் கூட.  
  • இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும் ஆனந்தன் என்ற பெயரிலும், சச்சி என்ற பெயரிலும், யாழ்ப்பாணம் என்ற பெயரிலும், பண்டிதர் என்ற பெயரிலும் இவ்வாறான புனை பெயர்களிலும் பட பாடல்களை இயற்றியுள்ளார்.
  • இவருடைய இந்த வரிகளைத் தொடர்ந்து பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழின் அழு ஓசை கேட்கவேண்டும்;  என்ற வரிகள் வரும் முழுமையான கவிதை நான் கேட்டதில்லை.
  • ஆனால் இவையாவும் தமிழ் உணர்ச்சியைத் தூண்டக் கூடியவை ஆகும்.
  • ஆனால் சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்ற இந்த வரிகளை பலரும் ஊமையாக காட்டுவதுண்டு அதன்  காரணமாகத்தான் பிரபல்யமானது கூட.
Answered by udhayakumaru565
1

Answer:

பெருந்சித்திரனார்

Explanation:

வபபழவ

Similar questions