India Languages, asked by shrutiharry6347, 8 months ago

வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ?

Answers

Answered by anjalin
3

நான் செய்யும் விருந்தோம்பல்:

  • வீட்டிற்கு வரக்கூடிய உறவினர்களை முதலில் முகமன் கூறி வாருங்கள் என்பதாக அழைக்கவேண்டும்.
  • உள்ளே வந்து அவர்களை அமருங்கள் என்று கூறி அவரை அமரச் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக வந்தவர்களுக்கு முதன்மையாக நீர் அருந்துங்கள் என்று சொல்லி நீர் அருந்த கொடுக்க வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து அவரிடம் நலம் விசாரிப்பது, அவர்களுடைய நலத்தையும், அவருடைய குடும்பத்தார்களுடைய நலத்தையும் விசாரிப்பது.
  • அதைத்தொடர்ந்து அவர்களை உணவு உண்பதற்காக அழைத்து அமர வைப்பது.  
  • அவர்களுக்கு உணவு பரிமாறுவது.
  • ஆரம்பமாக தலைவாழை இலையை விருந்துக்காக கொடுப்பது.
  • ஏனென்றால் அது நம்முடைய தமிழரின் பண்பாட்டை குறிக்கும் ஒன்றாகும்.
  • எனவே பண்பாடு மறையாதிருக்க அதைக் கொடுத்து அறுசுவையோடு அவர்களை உணவருந்த செய்வது.
Answered by Anonymous
1

Answer:

வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ?

Similar questions