India Languages, asked by DavidSupierior44951, 8 months ago

சரியான கூற்றை கண்டறிக
அ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின
ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன

Answers

Answered by kkulothungan3
1

Answer:

இரண்டு கூற்றும் சரியான கூற்றுகள்

Answered by steffiaspinno
2

இரு கூற்றுகளும் சரியாகும்.

அ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.

  • அக்காலத்தில் வாழ்ந்த மக்கள்  இல்லத்தின் பெரிய வாயில்களை இரவில் மூடுவதற்கு முன்பாக  உணவு தேவைப்படுபவர்கள் யாராவது உள்ளீர்களா எனக் கேட்டு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
  • ஆனால் இக்காலத்தில் விருந்தோம்பல் எனும் பழக்கம்  வழக்கத்தில் இல்லை.
  • இத்தகைய விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகி காணப்படுகின்றன.  

ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன .

  • விருந்தோம்பல் பண்பு குறைவுப்பட்டதால் நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் வரும் ஏழை  மக்களின் பசியை போக்குவதற்காக அதிக அளவில் சத்திரங்கள் கட்டப்பட்டு உணவு அளிக்கப்பட்டது.  
Similar questions