India Languages, asked by tarunkumar4933, 8 months ago

பாடினாள் கண்ணகி, ஏறினான் அன்புஎன்பது எவ்வகையான தொடராகும் ?

Answers

Answered by steffiaspinno
10

தொகாநிலைத்தொடர் :

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். இவை ஒன்பது வகைப்படும்.

பாடினால் கண்ணகி என்பது வினைமுற்று தொடராகும்.

வினைமுற்றுதொடர் :    

  • வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது  வினைமுற்றுத் தொடர் ஆகும்.
  • பாடினால்  எனும் வினை முற்றுடன் கண்ணகி எனும் பெயர்ச்சொல் தொடர்ந்து வருவதால் இது வினைமுற்று தொடர் எனப்பட்டது.  

ஏறினான் அன்பு என்பது வினைமுற்று தொடராகும்.

  • வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது  வினைமுற்றுத் தொடர் ஆகும்.
  • ஏறினான் எனும் வினை முற்றுடன் அன்பு  எனும் பெயர்ச்சொல் தொடர்ந்து வருவதால் இது வினைமுற்று தொடர் எனப்பட்டது.  
Similar questions