Science, asked by Mphnamte894, 8 months ago

டைபாய் டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

Answers

Answered by ItzRupam
0

Explanation:

i did not understand please write in english

Answered by steffiaspinno
0

டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லாடைப்ஃபி ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

  • மாசுபாடடைந்த நீரில் காணப்படும் நுண்ணுயிரிகளால்  பல்வேறு தொற்று நோய்கள் உண்டாக்கப்படுகின்றன.
  • நீரினால் ஏற்படக்கூடிய  நோய்கள் காலரா, டைபாய்டு, நோயை ஏற்படுத்தும் ஹெப்பாடிடிஸ், போலியோமைலிடிஸ், வயிற்றுப்போக்கு போன்றவை ஆகும்.
  • டைபாய்டு நோயானது 1  முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளில்  காணப்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும் டைபாய்டு நோயால் ஏறக்குறைய 25 லட்சம் (2.5 மில்லியன்) மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இந்த டைபாய்டு நோயானது சால்மோனெல்லா டைப்ஃபி என்ற பாக்டீரியத்தால் ஏற்படுத்தப்படுகிறது.
  • இந்நோயினால்  பாதிக்கப்பட்டவரின் கழிவுகள் கலக்கப்பட்ட நீர்  மற்றும் உணவினால் டைபாய்டு நோயானது  பரப்பப்படுகிறது.

டைபாய்டு நோயின் அறிகுறிகள்:

  • காய்ச்சல், பலவீனம் மற்றும்  வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் இந்நோய்  தாக்கப்பட்டவரிடம் காணப்படும்.
Similar questions