History, asked by archisha8115, 7 months ago

பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை
விளக்குக

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English to get correct answer of this question

Answered by steffiaspinno
0

பஞ்சசீலக் கொள்கை

  • 1954‌ ஆ‌ம் ஆ‌ண்டு ஜவஹ‌ர்லா‌ல் நேரு இ‌ந்‌திய ‌சீன உற‌வினை மே‌ம்படு‌த்த  ஐ‌ந்து கோ‌ட்பாடுகளை உடைய ப‌ஞ்ச‌சீல‌க் கொ‌ள்கையை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.  

ஐந்து கோட்பாடுக‌ள்

  • இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் ‌சீ‌னா ஆ‌கிய இரு நாடுகளு‌ம் ஒ‌ன்று‌க்கொ‌ன்று அவ‌ற்‌றி‌ன் எ‌ல்லைக‌ள் ம‌ற்று‌ம் இறையா‌ண்மையை ம‌தி‌த்து நட‌க்க வே‌ண்டு‌ம்.
  • இரு நாடுகளு‌ம் ஒ‌ன்றை ஒ‌ன்று ஆ‌‌க்‌கிர‌மி‌க்காம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • ஒரு நாடு ம‌ற்றொரு நா‌ட்டி‌ன் உ‌ள் ‌விவாகர‌ங்க‌ளி‌ல் தலை இடாம‌ல் இரு‌க்க வேண்டும்.
  • இரு நாடுகளு‌க்கு இடையே சம‌த்துவ‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • ஒ‌ன்று‌‌க்கொன்று பய‌ன் அடைவத‌ற்கான கூ‌‌ட்டுற‌வினை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • இரு நாடுகளு‌ம் சமதான முறை‌யி‌ல்  சக வா‌ழ்‌வினை வாழ வே‌ண்டு‌ம்.
Similar questions