History, asked by RavanKumar4134, 1 year ago

பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத்
திட்டம் வகுத்தவர் ஆவார்.
(அ) யாமமோடோ
(ஆ) ஸ்கூஸ்னிக்
(இ) இரண்டாம் கெய்சர் வில்லியம்
(ஈ) ஹிரோஹிடோ

Answers

Answered by omsamarth4315
0

Answer:

u may provide the same question in a common language

Answered by steffiaspinno
0

பேர்ல் துறைமுகத்தை ஜப்பான்  தாக்குவதற்குத்  திட்டம் வகுத்தவர் - யாமமோடோ

  • ஜெர்மனி நாடு சோவியத் நாட்டில் வெற்றி அடைந்தது. இதனா‌ல் உ‌த்வேக‌ம் பெ‌ற்ற ஜ‌ப்பா‌ன் போ‌ர்‌ப் படை‌த் தலைவ‌ர்க‌ள் ம‌ற்ற நாடுக‌ள்‌ ‌மீது போ‌ர் தொடு‌க்க செ‌ன்றன‌ர்.
  • ஜ‌ப்பா‌ன் நாடு அத‌ன் க‌‌ப்‌ப‌ற் படை‌த் தலைவராக இரு‌ந்த யாமமோடோ தலைமை‌யி‌ல் தெ‌ன்‌கிழ‌க்கு ஆ‌சியா ம‌ற்று‌ம்  பசிபிக் பகுதிகள் மீது படையெடு‌த்து‌ச் செ‌ன்றது.
  • 1941 ஆ‌ம் ஆ‌ண்டு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ல் ‌அமெ‌ரி‌க்க ஜ‌க்‌கிய நா‌ட்டி‌ன் ‌மீது போ‌ர் தொடு‌க்கு‌ம் முடி‌வினை ஜ‌‌ப்பா‌ன் க‌ப்ப‌ற்படை எடு‌த்தது.
  • 1941 ஆ‌ம் ஆ‌ண்டு டிசம்ப‌ர் மாத‌‌ம் 7 ஆம் தே‌தி  ஹவா‌ய் ‌தீ‌வி‌ல் அமை‌ந்து உ‌ள்ள அமெ‌ரி‌க்க க‌‌ப்ப‌ற்படை‌த் தளமான பே‌ர்‌ல் துறைமுக‌த்‌தி‌‌ன்  ‌மீது ஜ‌ப்பா‌னிய ‌விமான‌ப் படை கு‌ண்டு ‌வீ‌சி தா‌க்‌குத‌ல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.  
Similar questions