India Languages, asked by laalu2029, 8 months ago

ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.

.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  ஆகு‌ம்.
  • இது ஒருங்கமைந்தவை, இரு பக்க ஒருங்கமைந்தவை என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

ஒருங்கமைந்தவை

  • இ‌ந்த வகை வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ல் மைய‌ப்பகு‌தி‌யினை நோ‌க்‌கி சைலமு‌ம், வெ‌ளி‌‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி புளோயமு‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.  
  • திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை‌யி‌‌ல் சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் கா‌ண‌ப்படு‌கிறது.
  • (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
  • சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் காண‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அ‌து மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா)  ஒரு வித்திலைத் தாவர தண்டு.  
Answered by HariesRam
0

Answer:

மேலே கூறப்பட்டுள்ள கூற்று தவறானது ஆகும்

Similar questions