India Languages, asked by anchal407, 7 months ago

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
அ. கார்பன்டை ஆக்ஸைடு
ஆ. ஆக்ஸிஜன்
இ. நீர்
ஈ. இவை ஏதுவுமில்லை

Answers

Answered by steffiaspinno
3

நீர்

நீராவிப் போ‌க்கு

  • ‌நீரா‌வி‌ப் போ‌க்கு எ‌ன்பது ‌நீரானது தாவர‌த்‌தி‌ன் புற உறு‌ப்புக‌ளி‌லிரு‌‌ந்து கு‌றி‌ப்பாக இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யி‌ன் வ‌ழியே ஆ‌வியாக வெ‌ளியேறு‌ம் ‌‌நிக‌‌‌ழ்வு ஆகு‌ம்.
  • இர‌ண்டு கா‌ப்பு‌ச் செ‌ல்களா‌ல் ஒ‌வ்வொரு இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யு‌ம் சூழ‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இலை‌த்துளை ஆனது பக‌லி‌ல் ‌திற‌ந்து‌ம், இர‌வி‌‌ல் மூடி‌யு‌ம் காண‌ப்படு‌‌ம்.
  • கா‌ப்பு செ‌ல்க‌ளி‌ன் ‌விறை‌ப்பு அழு‌த்த மாறுபாடுக‌ளி‌‌ன் மூல‌ம் இலை‌த்துளை செ‌ய‌ல்பாடு அமை‌கிறது.
  • பக‌லி‌ல் அரு‌கி‌‌ல் உ‌ள்ள செ‌ல்க‌ளி‌லிரு‌ந்து கா‌ப்பு செ‌ல்களு‌க்கு‌ ‌நீ‌ர் புகுவதா‌ல் அவை ‌விறை‌ப்பு‌த் த‌ன்மை அடை‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக இலை‌த்துளை ‌திற‌ந்து‌‌விடு‌கிறது.
  • இரவு நேர‌ங்க‌ளி‌ல் கா‌ப்பு செ‌ல்களை ‌வி‌ட்டு ‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படுவதா‌ல் அத‌ன் ‌விறை‌ப்பு அழு‌த்த‌ம் குறை‌ந்து, கா‌ப்பு செ‌ல்க‌ள் சுரு‌ங்‌கி ‌விடு‌கி‌ன்றன.
  • இதனா‌ல் இர‌வி‌ல் இலை‌த்துளைக‌ள் மூட‌ப்படு‌கி‌ன்றன.    
Similar questions