India Languages, asked by shreyamenon8330, 7 months ago

. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்

நீராவிப் போ‌க்கு

  • ‌நீரானது தாவர‌த்‌தி‌ன் புற உறு‌ப்புக‌ளி‌லிரு‌‌ந்து கு‌றி‌ப்பாக இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யி‌ன் வ‌ழியே ஆ‌வியாக வெ‌ளியேறு‌ம் ‌‌நிக‌‌‌ழ்வு ‌நீரா‌வி‌ப் போ‌க்கு ஆகு‌ம்.
  • நீரா‌வி‌ப் போ‌க்‌‌‌கி‌ன் போது உருவாகு‌ம் இழு‌விசை‌யி‌ன் காரணமாக ‌நீரானது மேலே செ‌ல்‌கிறது. ‌
  • நீரா‌வி‌ப் போ‌க்‌கி‌ன் காரணமாக ஒ‌ளி‌ச்சே‌ர்கை‌க்கு தேவையான ‌நீ‌ர் ‌கிடை‌க்‌கிறது.
  • நீரா‌வி‌ப் போ‌க்கு ‌நிக‌ழ்வு ஆனது தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌‌க்கு‌ம் க‌னிம‌ங்க‌ள் செ‌ல்ல உதவு‌கிறது.
  • நீரா‌வி‌ப் போ‌க்கு ‌நி‌க‌ழ்‌வினா‌ல் இலை‌க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்பு கு‌ளி‌‌ர்‌ச்‌சியாக காண‌ப்படு‌கிறது.
  • ஆனா‌ல் தொட‌ர்‌ச்‌சியாக ‌நீரா‌வி‌ப் போ‌க்கு நடைபெ‌ற்றா‌ல் அ‌திக அள‌விலான ‌நீ‌‌ரிழ‌ப்‌பி‌ன் காரணமாக இலைக‌ள் வாடி உ‌தி‌ர்‌ந்து ‌விடு‌ம்.
  • இதனாலே நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயலாக கருத‌ப்படு‌கிறது.  
Answered by Anonymous
0

★ ஆவியாதல் :

ஒரு உறுப்பு அல்லது சேர்மத்தின் ஆவியாதல் (அல்லது ஆவியாதல்) என்பது திரவ கட்டத்திலிருந்து நீராவிக்கு ஒரு கட்ட மாற்றமாகும். இரண்டு வகையான ஆவியாதல் உள்ளன: ஆவியாதல் மற்றும் கொதிநிலை. ஆவியாதல் என்பது ஒரு மேற்பரப்பு நிகழ்வு ஆகும், அதேசமயம் கொதித்தல் என்பது ஒரு மொத்த நிகழ்வு ஆகும். ஆவியாதல் என்பது திரவ கட்டத்திலிருந்து நீராவிக்கு ஒரு கட்ட மாற்றமாகும், இது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் கொதிக்கும் வெப்பநிலைக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் நிகழ்கிறது. ஆவியாதல் மேற்பரப்பில் ஏற்படுகிறது. ஒரு பொருளின் நீராவியின் பகுதி அழுத்தம் சமநிலை நீராவி அழுத்தத்தை விட குறைவாக இருக்கும்போது மட்டுமே ஆவியாதல் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, தொடர்ந்து குறைந்து வரும் அழுத்தங்கள் காரணமாக, ஒரு கரைசலில் இருந்து வெளியேற்றப்படும் நீராவி இறுதியில் ஒரு கிரையோஜெனிக் திரவத்தை விட்டுச்செல்லும்.

Similar questions