எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள்
மூப்படைவதைத் தடை செய்கின்றது.
Answers
Answered by
0
Answer:
I can't answer this question because I don't know the answer and I don't know the language
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
- எத்திலின் தாவரத்தின் வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன் ஆகும்.
- எனவே வளர்ச்சி அடக்கி என்று எத்திலின் அழைக்கப்படுகின்றது.
- எத்திலின் ஆப்பிள், வாழை, தர்பூசணி, தக்காளி, மா, பலா ஆகிய பழங்களை பழுக்க வைக்கும் தன்மை உடையது.
- இருவிதையிலை தாவரங்களில் வேர் மற்றும் தண்டு வளர்வதை எத்திலின் தடை செய்கிறது.
- வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எத்திலின் ஆகும்.
- எத்திலின் கனிகளை பழுக்க செய்கின்றன.
- இலைகள், மலர்கள், கனிகளில் எத்திலின் என்னும் தாவர ஹார்மோன் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதை தூண்ட செய்கிறது.
- எனவே எத்திலின் இலைகள், மலர்கள், கனிகள் ஆகியவை முதிர்ச்சி அடையும் முன்பாகவே உதிர்ந்து விடுகின்றன.
- இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றை எத்திலின் மூப்படைய செய்கிறது.
Similar questions
Psychology,
6 months ago
Social Sciences,
6 months ago
India Languages,
1 year ago
Geography,
1 year ago