India Languages, asked by naveeyarocks8615, 7 months ago

சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள்
கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.
ஏனெனில் அவை
அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை
இ) திடீர்மாற்றமடைந்த செல்கள்
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

Answers

Answered by steffiaspinno
0

அவை துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

  • பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள  பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • எனவே இத்தகைய புற்றுநோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.  
  • பு‌ற்றுநோ‌ய் செல்கள் துரித செல்பிரிதல் தன்மை கொண்டவையாக இருப்பதால் கதிரியக்க சிகிச்சை முறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் அழிக்கப்படுகிறது.
Similar questions