வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் _________ ஆவார்.
Answers
Answered by
1
Answer:
வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் _________ ஆவார்.
which language is this please write it in English
Answered by
1
கர்னல் ஜில்லஸ்பி
வேலூர் புரட்சி
- 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 தேதி அதிகாலையில் துப்பாக்கிகளின் முழக்கத்துடன் முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் புரட்சியில் இறங்கினர்.
- வேலூர் புரட்சியில் கர்னல் பேன்கோர்ட், கர்னல் மீக்காரஸ், மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங், லெப்டினென்ட் எல்லி மற்றும் லெப்டினென்ட் பாப்ஹாம் உள்ளிட்ட 12க்கும் அதிகமான ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
- இதனை மேஜர் கூட்ஸ் மூலம் அறிந்த கர்னல் ஜில்லஸ்பி காலை 9 மணி அளவில் கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப் படைப்பிரிவுடன் கோட்டைக்கு வந்தார்.
- கர்னல் ஜில்லஸ்பி எந்தவித போர் விதிமுறைகளை பின்பற்றாமல் வன்மையான முறையில் புரட்சியினை ஒடுக்கினார்.
- கிட்டத்தட்ட 800 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 600 வீரர்கள் திருச்சி மற்றும் வேலூரில் சிறை வைக்கப்பட்டனர்.
Similar questions