India Languages, asked by GUYJPUGLIA7357, 7 months ago

தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற மண்__________ ஆகும்.

Answers

Answered by mallikp898
1

Answer:

please don't use this type of language because all can't understand this language.

Answered by anjalin
3

சரளை ம‌ண்  

  • வா‌னிலை‌ச் ‌சிதைவு ம‌ற்று‌ம் அ‌ரி‌ப்‌பி‌ன் காரணமாக பாறைக‌ள் ‌சிதை‌ந்து உருவாகு‌ம் து‌க‌ள்களே ம‌ண் ஆகு‌ம்.
  • ம‌ண்‌ணி‌ல் கரை‌ந்து உ‌ள்ள ச‌த்து‌க்க‌ள் மழை ‌நீ‌ரினா‌ல் அடி‌த்து செ‌ல்ல‌ப்படுவதா‌ல் உருவாகு‌ம் ம‌ண்ணே சரளை ம‌‌ண் ஆகு‌ம்.
  • சரளை ம‌ண் ஆனது ஒரு வளம‌ற்ற ம‌ண் ஆகு‌ம்.
  • சரளை ம‌‌ண் ஆனது கா‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் ‌ம‌ற்று‌ம் த‌ஞ்சாவூ‌ர் ஆ‌கிய மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌‌ன் ‌சில பகு‌திக‌ள் ம‌ற்று‌ம் ‌நீல‌கி‌ரி மலை‌யி‌ன் ‌சில பகு‌திக‌ள் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல்  காண‌ப்படு‌கிறது.
  • நெ‌ல், இ‌ஞ்‌சி, ‌மிளகு ம‌ற்று‌ம் வாழை ஆ‌கிய ப‌யி‌ர்க‌ள் சரளை ம‌ண்‌ணி‌ல் ப‌யி‌ரிட‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் சரளை ம‌ண் ஆனது தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் ஆகும்.  
Similar questions