தூத்துக்குடி __________ என அழைக்கப்படுகிறது. அ) இந்தியாவின் நுழைவாயில் ஆ) தமிழ்நாட்டின் நுழைவாயில் இ) குழாய் நகரம் ஈ) மேற்கண்ட எதுவுமில
Answers
Answered by
2
தமிழ் நாட்டின் நுழைவாயில்
- நாடு விடுதலை அடைந்த பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் மாநிலத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தின.
- காலனி ஆதிக்க காலத்தில் ஏற்பட்ட வாணிப வளர்ச்சியின் காரணமாக சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களுக்கு அருகே தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.
- தூத்துக்குடி மாவட்டம் ஆனது தமிழ் நாட்டின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.
- இதே போல பெரிய அளவிலான வாகனத் தொழில் துறை தளமாக சென்னை விளங்குவதாலே ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது.
- தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி லிட்டில் ஜப்பான் என அழைக்கப்படுகிறது.
- நெசவு தொழிலில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டம் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
Answered by
2
எவற்றையெல்லாம் மாயை என்று பொறையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை நயங
Similar questions