India Languages, asked by anjalin, 1 year ago

அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்? அ) அன்னிபெசன்ட் ஆ) M. வீரராகவாச்சார இ) B.P. வாடியா ஈ) G.S. அருண்டேல

Answers

Answered by steffiaspinno
1

அ‌ன்‌னிபெச‌ன்‌ட்  

த‌‌ன்னா‌ட்‌சி இய‌க்‌க‌ம்  

  • 1916 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌ன்‌னிபெச‌ன்‌ட் அ‌ம்மையா‌ர் த‌ன்னா‌ட்‌சி இய‌க்‌க‌‌த்‌தினை தொட‌‌ங்‌கி, தன்னாட்சி இ‌ந்‌திய அளவில் வழங்கப்பட வேண்டும் எ‌ன்ற  கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P. ராமசாமி ஆகியோர் அ‌ன்‌னிபெச‌ன்‌ட் அ‌ம்மையா‌ரு‌க்கு துணையாக இரு‌ந்தன‌ர்.
  • அ‌ன்‌னிபெச‌ன்‌ட் அ‌ம்மையா‌ர் நியூ இந்தியா, காமன் வீல்  எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
  • மேலு‌ம் இவ‌ர் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது,  இந்தியா ஒரு தேசம் எ‌‌ன்ற இரு பு‌த்தக‌ங்க‌ள் ம‌ற்று‌ம் த‌ன்னா‌ட்‌சி கு‌றி‌த்த து‌ண்டு‌ப் ‌பிரசுர‌ங்களை எழு‌தினா‌ர்.
  • அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என அ‌ன்‌னிபெச‌ன்‌ட் அ‌ம்மையா‌ர் கூ‌றினா‌ர்.  
Answered by TheDiffrensive
4

Answer :-

ந்தியாவின் நெற்க ளஞ்சியம் என்று அழைக்கப் ம் டெல்ட

Similar questions