History, asked by anjalin, 6 months ago

கா‌ட்டை‌த் ‌திரு‌த்‌திய‌‌தி‌ல் இரு‌ம்‌பி‌ன் ப‌ங்க‌‌‌ளி‌ப்பு கு‌றி‌த்து ம‌தி‌ப்‌பிடுக.

Answers

Answered by steffiaspinno
0

கா‌ட்டை‌த் ‌திரு‌த்‌திய‌‌தி‌ல் இரு‌ம்‌பி‌ன் ப‌ங்க‌‌‌ளி‌ப்பு  

  • சுமா‌ர் பொ.ஆ.மு 1000 வா‌க்‌கி‌ல் ஆ‌ரிய‌ர்க‌ள் ‌கிழ‌க்கு நோ‌க்‌கி இட‌ம்பெயர‌த் தொட‌ங்‌கின‌ர்.
  • ஆ‌ரிய‌ர்க‌ள் ‌ இட‌ம்பெயரு‌ம் போது அட‌ர்‌ந்த காடுகளை எ‌தி‌ர் கொ‌ண்டா‌ர்க‌ள்.
  • இரு‌ம்பு காடுகளை‌த் ‌திரு‌த்துவ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு வ‌கி‌த்தது.
  • மேலு‌ம் இரு‌ம்பு ஆனது பானை வனைத‌ல், மர வேலைக‌ள், உலோக வேலைக‌ள் முத‌லிய கை‌வினை‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌யினை அ‌திக‌‌‌ரி‌த்த‌லிலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌த்தன.  
  • வேளா‌ண்மை முறையை மே‌ம்படு‌த்‌திய‌தி‌‌லு‌ம் இரு‌ம்பு மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு வ‌கி‌த்தது.
  • க‌ங்கை‌ச் சமவெ‌ளி‌யி‌ன் வள‌‌ம் செ‌றி‌‌ந்த ம‌ண் ம‌ற்று‌ம் இரு‌ம்பு‌க் கொழுமுனை‌யி‌ன் ப‌ய‌ன்பாடு ஆ‌கியவை வேளா‌ண்மை உ‌ற்ப‌த்‌தியை மே‌ம்படு‌த்‌தின‌.
  • வேளா‌ண்மை ம‌ற்று‌ம் கை‌வினை‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் மே‌ம்பா‌ட்டி‌ன் மூல‌ம் நகர மயமாதலு‌க்கு வ‌ழி வகு‌த்தது.  
Answered by Anonymous
0

Answer:

Irumbu venave vena, reply me back

Similar questions