India Languages, asked by StarTbia, 1 year ago

ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
குறுவினாக்கள்
தொன்மைத் தமிழகம்

Answers

Answered by gayathrikrish80
10

விடை:

பண்டைக்காலத் தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் பட்டினப்பாலை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகியனவாகும்.


விளக்கம்:


பண்டை காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களில் இருந்து ஏற்றுமதி ஆயின. பண்டைத் தமிழர் மயில் தோகை, யானைத் தந்தம், வாசனைப் பொருள்கள், அரிசி, சந்தனம் முதலியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர் என்றும், வெளிநாட்டில் இருந்து கடல் வழி வந்த குதிரைகள், உள்நாட்டில் இருந்து வண்டிகள் மூலம் வந்த மிளகுப் பொதிகள், மாணிக்கம், பொன், சந்தனம், அகில் ஆகியன யாவும் மயங்கியும் மண்டியும் கிடந்தன என்று பட்டினப்பாலை கூறுகிறது.

Similar questions