India Languages, asked by kcgmailcom7332, 8 months ago

1. 1985 ஆம் ஆண்டு திட்டக்
குழுவினால் நிறுவப்பட்ட
குழு எது?
அ. பல்வந்ராய் மேத்தா
குழு
ஆ. அசோக் மேத்தா குழு
இ. GVK ராவ் மேத்தா குழு
ஈ. LM சிங்வி மேத்தா குழு

Answers

Answered by rudranil16
2

Answer:

Please write your question in English.

Please follow me and mark me as the brainliest answer.

Answered by steffiaspinno
1

1985 ஆம் ஆண்டு திட்டக்  குழுவினால் நிறுவப்பட்ட  குழு GVK ராவ் மேத்தா குழு:

  • இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்பு என்றக் கருத்தாங்கம் பல்வந்ராய் மேத்தா  குழு, அசோக் மேத்தா குழு, GVK ராவ் மேத்தா குழு, LM சிங்வி மேத்தா குழு இவர்களின் அடிப்படையில் கருத்தரங்கு நடைப்பெற்றது.
  • 1957ஆம் ஆண்டு  முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய  குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின்  முயற்சியின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பின் கருத்தரங்கு நடைப்பெற்றது.
  • GVK ராவ் மேத்தா குழு 1985ஆம் ஆண்டு திட்டக்  குழுவினால் நிறுவப்பட்டது.
  • 1957ஆம்  ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு  அடிப்படையாக சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய  நீட்டிப்பு சேவை (1953) ஆகியன திகழ்ந்தன.
  • அக்கருத்தரங்கில் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்களைக் காண்போம்:
  1. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
  2. நிதி ஒதிக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
  3. சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய  நீட்டிப்பு சேவை (1953) ஆகியன, 1957ஆம்  ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு  அடிப்படையாகத் திகழ்ந்தன.
Similar questions