India Languages, asked by amalmakkar4838, 8 months ago

ஒற்றையாட்சி முறை நிறைகள்

Answers

Answered by rudranil16
0

Answer:

Sorry, but I don't know the actual answer.

Hope you find someone else who might help you.

Please follow me and mark me as the brainliest answer.

Answered by steffiaspinno
3

ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌யி‌‌ன் ‌நிறைகளை;

ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌

  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌ எ‌ன்பது ஓ‌ர் அரசு ஒரே ‌நிறுவனமாக இரு‌ந்த ஆ‌ட்‌சி செ‌ய்வ ஆகு‌ம்.
  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌‌க்கு அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு இ‌‌ல்லை.
  • பெரு‌ம்பாலு‌ம் ஒரே குடியு‌‌ரிமை  ஆகு‌‌ம்.
  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌‌யி‌ல் அனை‌த்து  அ‌திகார‌ங்களு‌ம் மைய‌ப்படு‌த்த‌ப் ப‌ட்டவை ஆகு‌ம்.
  • துணை‌க்குழு‌க்க‌ள் த‌ன்‌னி‌ச்சையாக‌ச் செய‌ல்பட  இயலாது.
  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌‌யி‌ல்  அ‌திகார‌ப் ப‌கி‌‌ர்வு இ‌ல்லை.

ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌யி‌‌ன் ‌நிறைக‌ள்

  • சிறுநாடுகளு‌க்கு‌ப் பொரு‌த்தமானது.
  • அ‌திகார‌ம் ம‌ற்று‌ம் பொறு‌ப்புகளு‌க்கு இடை‌யி‌ல் மோத‌ல்க‌ள் இரு‌ப்ப‌தி‌ல்லை.
  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌  உடனடியாக முடிவெடு‌த்து‌த் தூ‌ரிதமாக‌ச் செ‌ய‌ல்படு‌கிறது.
  • ஒ‌ற்றையா‌ட்‌சி முறை‌ குறை‌ந்த செலவுடையது.
  • அர‌சியலமை‌ப்பு‌ ‌ திரு‌த்த‌ங்களை எ‌ளி‌தி‌ல் மே‌ற்கொ‌ள்ள இயலு‌ம்.
  • ஒ‌ற்றுமை, ‌சீரான ச‌ட்ட‌ம், கொ‌ள்கை ம‌ற்று‌ம் ‌நி‌ர்வாக‌த்‌தினை உ‌ள்ளட‌க்‌கியது.
Similar questions